Showing posts with label மின் நூல். Show all posts
இந்த ஆண்டின் முதல் மின்நூல்
நண்பர்களே,
சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியின் பதினேழாவது படைப்பாக நந்தீசர் அருளிய "நந்தீசர் அஷ்டமா சித்தி 05” என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன். ஆதி குருவான சிவனின் நேரடி சீடராய் போற்றப் படுபவர் நந்தீசர். திருமூலரின் குருவாக அறியப்படும் இவர், நந்தீசர் தேவர்சஞ்சை ( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது.இவரது சமாதி
மின்னூல் தொகுப்புகள்
அன்புடையீர், தற்சமயம் குடும்ப நிகழ்வொன்றின் பொருட்டு பயணத்தில் இருப்பதால் வழமையான பதிவுகள் அடுத்த வாரம் தொட்டு வெளியாகும்.
சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவின் ஊடே இதுவரை தொகுக்கப் பட்ட சித்தர் பெருமக்களின் மின்னூல்களைக் கேட்டு, தொடர்ந்து பல நண்பர்களும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருப்பதால் அவர்களுக்கு உதவிடவும், தேவயுள்ள மற்ற புதியவர்களுக்காகவும் அனைத்து மின் நூல்களையும் தரவிறக்கி
Tag :
மின் நூல்,
மின்னூல் - காலங்கிநாதர் அருளிய "பூஜாவிதி 85”
நண்பர்களே,
மிகவும் பழமையான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பதினாறாவது படைப்பாக காலங்கிநாதர் அருளிய "பூஜாவிதி 85” என்ற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.
காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை அறிந்தவர் என்று
Tag :
காலங்கி நாதர்,
மின் நூல்,
இந்திர சால ஞானம்48 - மின்னூல்.
நண்பர்களே,
மிகவும் பழமையான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பதினைந்தாவது படைப்பாக காலங்கிநாதர் அருளிய ”இந்திர சால ஞானம் 48” என்ற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.
காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை
Tag :
மின் நூல்,
அகத்தியர் பூரண சூத்திரம் - 216...
சித்தர் பெருமக்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்து பகிரும் எனது முயற்சியில் பதின்நான்காவது நூலாக அகத்தியர் அருளிய "அகத்தியர் பூரண சூத்திரம் - 216" என்கிற இந்த நூலை உங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
பதினென் சித்தர்களில் மூத்தவராகவும், தெய்வத் தன்மைகள் பொருந்திய அவதார புருஷராகவும் அறியப் படும் அகத்தியர், சித்த வைத்திய முறையின் பிதாமகன் என்றால்
Tag :
மின் நூல்,
ரவிமேகலை என்னும் பொக்கிஷம்!
காலத்தே அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்களின் நூல்களை மின் நூலாக தொகுத்து இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தொடர் முயற்சியில் எனது பதின்மூன்றாவது படைப்பாக கோரக்கர் அருளிய "ரவிமேகலை - 75" என்கிற இந்த நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.பதினென் சித்தர் மரபில் பதினாறாவது சித்தராக வைத்து போற்றப் படுபவர் கோரக்கர். பல்வேறு சித்தர் பெருமக்களும் இவரின் சிறப்புகளை தங்களின் பாடல்களில் குறிப்பிட்டிருப்பது
வாலை ஞான பூஜாவிதி - மின்நூல்.
நண்பர்களே,சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்து மின் ஊடகத்தில் பகிர்ந்திடும் தொடர் முயற்சியில், பன்னிரெண்டாவது படைப்பாக போகர் அருளிய "வாலை ஞான பூஜாவிதி" என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.சித்தர் பெருமக்களின் வரிசையில் சிறப்பான இடத்தில் வைத்துப் போற்றப் படும் போகநாதர் அருளிய இந்த நூலானது வாலைத் தெய்வத்தை வணங்கிடும் வழி வகைகளை விளக்கிக் கூறுகிறது. சித்தர் பெருமக்கள் அனைவரும் வழிபட்ட
மின் நூல்களின் தொகுப்பு!
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குருவருளினால் இந்த சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவின் ஊடாக, நமது சித்தர் பெருமக்கள் அருளிய பதினோரு நூல்களை மின் நூலாக்கி பகிர்ந்திருக்கிறேன். நமது முன்னோர்களின் அரும்பெரும் கலைச் செல்வமான இந்த நூல்கள் தமிழறிந்த அனைவரிடமும் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்பதே என் நோக்கம். அதன் பொருட்டே இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளும் படி பொதுவில் வைத்திருக்கிறேன்.
தொடர்ந்து நண்பர்கள் பலரும்
தொடர்ந்து நண்பர்கள் பலரும்
Tag :
மின் நூல்,
அகத்தியர் ஆரூடம் - நிறைவுப் பகுதியும்,மின்னூலும்.
அகத்தியர் ஆரூடத்தில் கடைசி ஆறு எண்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.
௫௯.(59) வந்தால்..
அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை
அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை
சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும்
தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும்
கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய்
கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய்
வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய்
வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது
௫௯.(59) வந்தால்..
அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை
அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை
சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும்
தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும்
கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய்
கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய்
வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய்
வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே.
ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது
மின் நூல்கள்...ஒரே இடத்தில்!
நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டபடி இது வரையில் தொகுத்த அத்தனை மின்னூல்களையும் இந்த பதிவில் பகிர்ந்திருக்கிறேன். தேவையானவர்கள் தரவிறக்கி பயன் படுத்திக் கொள்ளவும்.தேவையுள்ளோருக்கு அறியத் தந்தால் தமிழுக்கும், சித்தரியலுக்கும் நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.போகர்300ஈழத்து சித்தர்களின் பாடல் தொகுப்புஅகத்தியர் அருளிய அறுபத்தி நாலு சித்துக்கள்சிவவாக்கியம்பத்திரகிரியார்
Tag :
மின் நூல்,
கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம் - மின்னூல்!
நண்பர்களே,சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பத்தாவது படைப்பாக கருவூரார் அருளிய ”கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்” என்ற நூலை மின் நூலாக தொகுத்து உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.கருவூரார் போகரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சோழ நாட்டில் உள்ள கருவூரில் பிறந்ததால் இவர் ஊரின் பெயராலே கருவூரார் என்றழைக்கப்பட்டார். கருவூர், திருகாளத்தி ஆகிய
அருட் புலம்பல் - ஓர் அறிமுகம்!
தமிழ் கூறும் சித்தர்கள் அனைவருமே எளிமையான பின்புலங்களில் இருந்தே வந்திருக்கின்றனர். சமூகத்தின் எளிய ஒடுக்கப் பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளாகவே சித்தர்களை தமிழ் சமூகம் ஆணவப் படுத்தியிருக்கிறது. எதிலும் விதி விலக்கு உண்டே!
இந்த கருத்தியலுக்கு விதிவிலக்கானவர்கள் இரண்டு பேர் ஒருவர் வணிகக் குடும்பத்தில் பிறந்து பெரும் செல்வம் ஈட்டி அதில் திளைத்த பட்டினத்தார். மற்றவர் பத்திரகிரியார் அரசராக
Tag :
பத்திரகிரியார்,
மின் நூல்,
அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,3,1 முதல் 6,6,6 வரையிலான பலன்களும், மின்னூலும்!.
6,3,1.
பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு
உனக்கு ஆறும், மூன்றும், ஒன்றும் வீழ்ந்திருப்பது செய்தொழில் முடக்கமாகி வறுமை அதிகமாகும் என்பதை குறிக்கிறது. நோய் நொடியினால் கைப் பொருள் அழியும். தீயவர்களினால் வீணான பிரச்சினைகள் உருவாகும் என்கிறார்.
6,3,2.
பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு
உனக்கு ஆறும், மூன்றும், ஒன்றும் வீழ்ந்திருப்பது செய்தொழில் முடக்கமாகி வறுமை அதிகமாகும் என்பதை குறிக்கிறது. நோய் நொடியினால் கைப் பொருள் அழியும். தீயவர்களினால் வீணான பிரச்சினைகள் உருவாகும் என்கிறார்.
6,3,2.
சிவவாக்கியார் பாடல்கள்..
சித்தர்களின் மின்னூல் வரிசையில் இன்று சிவவாக்கியார் அருளிய பாடல்களை ”சிவவாக்கியம்” என்ற தலைப்பில் மின் நூலாக தருகிறேன். இதனை முன்னரே பகிர்ந்து விட்டாலும், ஒலிக்கோப்பினை தருவதன் பொருட்டு மீண்டுமொரு முறை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றி அதிரடியான கருத்துக்களை ஆணியடித்தாற்போல சொல்வதில் சிவவாக்கியருக்கு தனியிடம் உண்டு. காலத்தே அழியாத கருத்துக்களைக் கொண்ட விலை மதிப்பற்ற
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்..
நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டிருந்த அகப்பேய் சித்தரின் பாடல் தொகுப்பினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். தன்னையறிதலின் நுட்பங்களை பாங்குடனே உரைத்தவர் அகப்பேய் சித்தர்.இத்தகைய பாடல்கள் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களில் பெரிதாய் சேர்க்கப் படவில்லை என்பதில் எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. குறைந்த பட்சம் எம் போன்றவர்கள் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் இக்குறையினை போக்கிடலாம் என்பதன்
குதம்பைச்சித்தர் பாடல்கள்...
சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று குதம்பைச் சித்தர் அருளிய பாடல்களை ”குதம்பைச் சித்தர் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக பகிர்ந்து கொள்கிறேன்.குதம்பை சித்தரின் பாடல்கள் எளிய இனிய சொல்லாடல்களை கொண்டவை. இந்த பாடல்களை திரும்ப திரும்ப வாசிப்பதன் மூலமே இதன் நுட்பமான கருத்துகளை உணர்ந்திட இயலும். இந்த பதிவுகளில் வெளியாகும் மின்நூல்களின் இனைப்பினை அறிந்த்வர்
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்..
சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று பாம்பாட்டிச் சித்தர் அருளிய பாடல்களை ”பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக தொகுத்தளிக்கிறேன்.பாமரத் தமிழில், காலத்தே நிலைத்திருக்கும் அரிய கருத்துக்களை கொண்டவை இவரின் பாடல்கள். நேற்றைய பதிவில் குறிப்பிட்ட அதே வேண்டுகோளினை மீண்டும் உங்களிடம் வைக்கிறேன். இத்தகைய மின்னூல்கள் தமிழறிந்த அனைவருக்கும் கிடைத்திட
பத்திரகிரியார் பாடல்கள்...
சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று பத்திரகிரியார் அருளிய பாடல்களை ”பத்திரகிரியார் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன்.எளிய தமிழில், அனைவருக்கும் புரிந்திடும் வகையில்ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியவை இந்த பாடல்கள். இந்த மின்னூலை தமிழறிந்த அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே எனது நோக்கம். இதனை வாசிக்கும் நண்பர்கள் இயன்ற் வரையில் அறிந்தவர்
நிறைய நன்றிகளுடன் ஓர் புதிய முயற்சி!
தற்போது விடுமுறையில் இருப்பதால் கிடைத்திருக்கும் கூடுதல் நேரத்தில் சித்தர்களின் பாடல்களை மின்னூலாக்கிடும் உத்தேசத்தில் பாடல்களை தட்டச்சு செய்ய துவங்கினேன். நினைத்ததைப் போல இந்த முயற்சி அத்தனை எளிதானதாக இல்லை. ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து போய்விட்டேன் என்பதுதான் உண்மை. எனினும் துவக்கிய பணியினை முடித்திட வேண்டும் என்கிற உந்துதலில், குருவருளை வேண்டி தொடர்ந்து தட்டச்சு செய்து வருகிறேன்.அப்படி
Tag :
மின் நூல்,
நான்கு மின்னூல்கள்!
நண்பர்களே!இதுவரையில் நான் தொகுத்திருக்கும் நான்கு மின் நூல்களை அனுப்பக் கோரி பலநூறு மின்னஞ்சல்களினால் எனது அஞ்சல்பெட்டி நிறைந்திருக்கிறது. நேரமின்மை காரணமாய் அனைவருக்கும் தனித்தனியே மின் நூல்களை அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்படுவதால், விருப்பம் உள்ள எவரும் தரவிறக்கிக் கொள்ளும் நோக்கில் மின் நூல்களின் இனைப்பினை இந்த பதிவில் தருகிறேன்.நேற்று வரையில் வந்திருந்த அத்தனை மின்னஞ்சல்களுக்கான பதிலை
Tag :
மின் நூல்,