கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குருவருளினால் இந்த சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவின் ஊடாக, நமது சித்தர் பெருமக்கள் அருளிய பதினோரு நூல்களை மின் நூலாக்கி பகிர்ந்திருக்கிறேன். நமது முன்னோர்களின் அரும்பெரும் கலைச் செல்வமான இந்த நூல்கள் தமிழறிந்த அனைவரிடமும் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்பதே என் நோக்கம். அதன் பொருட்டே இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளும் படி பொதுவில் வைத்திருக்கிறேன்.
தொடர்ந்து நண்பர்கள் பலரும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -