- Back to Home »
- கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுதிக தொண்டர்கள் இருவர் பலி. »
- கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுதிக தொண்டர்கள் இருவர் பலி.
திருப்பூர்.
திருப்பூர் மங்கள் புறவழி சாலையில் அமைந்துள்ள குளப்பத்துர் கிராமத்தில் மே தின விழாவிற்காக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுதிக தொண்டர்கள் பிரபு,பழனிசாமி ஆகியோர் பலியாகியுள்ளனர்.மற்றும் இருவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது,
திருப்பூர் மங்கள் புறவழி சாலையில் அமைந்துள்ள குளப்பத்துர் கிராமத்தில் மே தின விழாவிற்காக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுதிக தொண்டர்கள் பிரபு,பழனிசாமி ஆகியோர் பலியாகியுள்ளனர்.மற்றும் இருவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது,