கூடங்குளம் அணுஉலை விவகாரம்,
தமிழஅரசு குழு அமைப்பு

முதல்வர் அறிவிப்பு

சென்னை
:


கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில், மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட உள்ளது. அப்பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் அச்சம் குறித்து அக்குழு அறிக்கை அளிக்கும். அக்குழுவின் அறிக்கையின்படி, மாநில அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -