- Back to Home »
- உரோம ரிஷி , சித்தர்கள் »
- உரோம ரிஷி
"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கிஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "
- உரோம ரிஷி -
இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார்.
போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக்