- Back to Home »
- புலிப்பாணிச் சித்தர் »
- புலிப்பாணி ஜாலம் - 05
மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்...புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 273 வது பாடலான....."பாடினேன் இன்னுமொரு ஜால வித்தைபண்பான பேர்விளங்க சொல்வேன் கேளுநாடியே நத்தை சூரி வேரைக் கண்டுநவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டுகூடியே கூச்சமென திருந்திடாமல்குணமான கண்ணதனில் மணலைப் போட்டுஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்கஅன்பான கண்ணும் அருகாது பாரே"நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி