வள்ளல் பெருமானாரின் அமைப்பு ரீதியான புதிய முயற்சி சாமான்ய மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. பல்கிப் பெருகிய ஆதரவுடன் அமைப்புகள் பெரிய அளவில் வளரத் துவங்கிய போது அதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பல் வேறு திட்டமிடல்கள் தேவைப் பட்டன. தன்னுடைய கொள்கைகளை பின் பற்றுவோருக்கான நியதிகளை 1872 ல் வள்ளல் பெருமான் வகுத்தளித்தார். அவை “நித்திய கரும விதிகள்” எனப்பட்டன.
ஒழுக்கம் என்பது ஒருவரின்