வள்ளல் பெருமானின் ஆன்மிக அனுபவங்களை, அதில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்குச் சொல்லும் ஆவணமாய் இருப்பது அவருடைய பாடல்களே. சற்றேறக் குறைய ஆறாயிரம் பாடல்கள் ஆறு தொகுதிகளாய் “திருவருட்பா” எனும் தலைப்பில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இதனை அவருக்கு நெருக்கமாய் இருந்த சீடர்களே தொகுத்து பதிப்பித்தனர்.இது தவிர அவரது தனிப்பாடல்கள் ஒரு திரட்டாக தொகுக்கப் பட்டிருக்கின்றன.
துவக்கத்தில் இந்த பாடல்களை