இராமலிங்க அடிகள் (1825 - 1858)



இராமலிங்க அடிகளாரின் இளமைப் பருவம் பற்றி கூறப்படும் பல்வேறு சம்பவங்கள், அவரையொரு அசாத்தியமான சக்திகள் நிறைந்த மிகை மனிதராகவே காட்சிப் படுத்துகின்றன. பின்னாளில் ஆன்மிகத்தில் அவர் தொட்ட உயரங்களை மனதில் கொண்டு அவருடைய அணுக்கத் தொண்டர்கள் இத்தகைய தொன்ம சித்திரங்கள் நிறைந்த இளமைக் காலத்தை கட்டமைத்திருக்க கூடும் என்கிற எண்ணமே எனக்கு மேலோங்குகிறது.



உதாரணத்திற்கு சில சம்பவங்களை பட்டியலிட