அட்டைவிடல் சிகிச்சையில் அட்டையானது பாதிக்கப் பட்ட இடத்தில் இருக்கும் கெட்ட இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலமும், அப்போது அட்டையின் வாயில் இருந்து சுரக்கும் திரவம் இரத்தத்தோடு கலப்பதன் மூலமும் சிகிச்சை நடைபெறுகிறது.


பாதிக்கப் பட்ட இடத்தில் உள்ள வீக்கம் வற்றுதல் அல்லது வலி குறைதல் போன்றவையே இந்த சிகிச்சை பூர்த்தியானதற்கான அடையாளமாய் கருதப் படுகிறது. இதனை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.


- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -