- Back to Home »
- காந்தள் மலர் - தமிழீழத்தின் தேசியப் பூ »
- காந்தள் மலர் - தமிழீழத்தின் தேசியப் பூவாகவும் தமிழ் நாட்டின் மாநிலப் பூவாகவும் மதிக்கப் படுகிறது
காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம், இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா, நெதர்லாந்து(ஹொலன்ட்) முதலான பகுதிகளிலும் காணப்படும்.இது வேலிகளிலும்,
பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள். இம்மலர் தமிழீழத்தின் தேசியப் பூவாகவும் தமிழ் நாட்டின் மாநிலப் பூவாகவும் மதிக்கப் படுகிறது.
பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள். இம்மலர் தமிழீழத்தின் தேசியப் பூவாகவும் தமிழ் நாட்டின் மாநிலப் பூவாகவும் மதிக்கப் படுகிறது.
