- Back to Home »
- அகத்தியர் , சித்த மருத்துவம் »
- உடலும் உயிரும்!
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது. இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன?எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர்