- Back to Home »
- மாந்திரிகம் »
- தம்பனம்.
சித்தர்களின் மாந்திரிக வரிசையில் இன்று “தம்பனம்” என்கிற கலையினைப் பற்றியும்,அதில் சித்தியடைய தேவையானவைகளைப் பற்றியும் பார்ப்போம்.தம்பனம் அல்லது ஸ்தம்பனம் என அழைக்கப்படும் இந்த கலைக்கு கட்டுதல் என நேரடி பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றினை கட்டி அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்வதே தம்பனம் என அறியப் படுகிறது. ஆய கலைகள் என அறியப் படும் அறுபத்தி நான்கு கலைகளில் கூட எட்டு வகையான தம்பனங்களைப் பற்றி