"வந்ததோர் தேரையர் தான் மகாசித்தர் நூலில் வல்லோர்அந்த நல் அகத்தியருக்கு அருமையாய் வந்த பிள்ளைகுந்தக மில்லா பிரம்ம குலத்தினில் வந்துதித்தார்விந்தையாய் காய சித்தி மிகச் செய்து முடித்தார் பாரே"

- கருவூரார் வாத காவியம் -

இவரின் இயற் பெயர் இராமத்தேவன் என்றும், மருத்துவ ஆராய்ச்சிகளில் சிறந்த தேர்ச்சியுடைவர் என்பதால் தேரையர் என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் ஆகத்தியரின்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -