சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவினை துவங்கிய காலத்தில் என்னிடத்தில் இருந்த தகவல்களை பொதுவில் பகிரவேண்டும் என்கிற வேட்கை மட்டுமே இருந்தது.  ஆனால் அதை எல்லோருக்கும் புரியும் படி சொல்லிடத் தேவையான மொழி என்னிடத்தில் இல்லை. இதனை எனது ஆரம்ப கால பதிவுகளை வாசிக்கும் எவரும் அவதானிக்கலாம்.  பின்னாளில் அங்குலம் அங்குலமாய் என் மொழியை செப்பனிட்ட பெருமை திரு.சரவணக்குமார் அவர்களையே சேரும். 



எதை எழுதுவது,

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -