Showing posts with label நந்தீசர். Show all posts

இந்த ஆண்டின் முதல் மின்நூல்


நண்பர்களே,


சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியின் பதினேழாவது படைப்பாக நந்தீசர் அருளிய "நந்தீசர் அஷ்டமா சித்தி 05” என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன். ஆதி குருவான சிவனின் நேரடி சீடராய் போற்றப் படுபவர் நந்தீசர். திருமூலரின் குருவாக அறியப்படும் இவர், நந்தீசர் தேவர்சஞ்சை ( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது.இவரது சமாதி

நந்தி தேவரை தரிசிக்கும் முறை!



சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும்  பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.


இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம்.

நந்தீசர் அருளிய விடத்தலைக் கற்பம்



விடத்தலை என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. நவகோள்களில் ஒன்றான சனியின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “mimosa cinerea” என்பதாகும். இந்த மரம் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே அறியலாம். 


எளிய வகை கற்பங்களின் வரிசையின் நந்தீசர் அருளிய விடத்தலைக் கற்பம் பற்றி பார்ப்போம்.  இந்த தகவல் "நந்தீசர் சர்வகலைஞானம்"  என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த

நந்தீசர் அருளிய நெல்லிக்காய் கற்பம்!



சித்தர்கள் பல நூறு வகையான கற்ப வகைகளை நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். நம் முன்னோர்களின் இந்த அரிய  செல்வங்களின் பெருமையை உணராமல், அவற்றை போற்றிப் பாதுகாத்து மேம்படுத்த தவறிவிட்டோம். இந்த கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.


அந்த வரிசையின் இன்று நந்தீசர் அருளிய நெல்லிக்காய்

நந்தீசர் அருளிய பொற் சீந்தில் கற்பம்



சீந்தில் என்பது கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதற்கு அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி என வேறு பெயர்களும் உண்டு. இவற்றில் சீந்தில், பொற்சீந்தில், பேய்ச்சீந்தில் என மூன்று வகைகள் உள்ளது. இந்த காய கற்பத்திற்கு பொற்சீந்தில் சிறப்பானது.


சட்டைமுனி சித்தர் அருளிய பொற்சீந்தில் கற்பம் ஒன்றினைப் பற்றி முன்னரே ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம். இன்றைய பதிவில் நந்தீசர் அருளிய முறையினை பார்ப்போம்.




இந்த

விநாயகர் சதுர்த்தி!

முற்காலத்தில் இந்து மதம் ஆறு தனித் தனி பிரிவுகளாய் இயங்கி வந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் என தனித்துவமான ஒரு முழுமுதற் கடவுள் இருந்திருக்கிறார். விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், சக்தியை வணங்குவோர் சாக்தம், முருகனை வணங்குவோர் கௌமாரம், சூரியனை வணங்குவோர் சௌரம் என தனித் தனி மதமாகவே இயங்கி வந்தன.
ஆதி சங்கரரே இவற்றை ஒன்றாக இணைத்து இந்து மதம்

நந்தீசர்




சிவகணங்களில் ஒருவர் நந்தீசர் என்றும் அவர் மானிட வடிவம் பெற்று வாழ்ந்ததாக பல்வேறு கதைகள் சொல்கிறார்கள். அவற்றுள் ஒன்றை இங்கே பார்ப்போம்..

சிவகணங்களில் ஒருவரான நந்தீசர் பார்வதி தேவியின் அந்தப்புரத்தினை காவல் காத்து வந்தார். அப்போது அம்மையை தரிசிக்க அடிலகன் என்னும் அரசன் வந்தான். அம்மையின் அனுமதியின்றி யாரையும் உட்செல்ல விடமாட்டேன் என்று நந்தீசர் தடுத்தார். இதையறிந்த சிவன் கோபங்கொண்டு அவரை

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -