அருட்பா மருட்பா விவகாரம் தொடர்ச்சி....



அருட்பா மருட்பா விவகாரம் என்பது ஆறுமுக நாவலருக்கும், வள்ளல் பெருமானுக்கும் இடையேயான பிரச்சினை என்பதைத் தாண்டி. அப்போதிருந்த சைவ சமய அன்பர்களுக்கும் வள்ளல் பெருமானாருக்குமானது என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கிய இந்த பிரச்சினை, வள்ளல் பெருமானின் மறைவுக்குப் பின்னரும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை நீடித்திருக்கிறது.

இந்த கால கட்டத்தில் வள்ளல்