நந்தீசர் அருளிய பொற் சீந்தில் கற்பம்



சீந்தில் என்பது கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதற்கு அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி என வேறு பெயர்களும் உண்டு. இவற்றில் சீந்தில், பொற்சீந்தில், பேய்ச்சீந்தில் என மூன்று வகைகள் உள்ளது. இந்த காய கற்பத்திற்கு பொற்சீந்தில் சிறப்பானது.


சட்டைமுனி சித்தர் அருளிய பொற்சீந்தில் கற்பம் ஒன்றினைப் பற்றி முன்னரே ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம். இன்றைய பதிவில் நந்தீசர் அருளிய முறையினை பார்ப்போம்.




இந்த