மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு - 4



மூல நோய்கள் நீங்க தேரையர் அருளிய பல வழிமுறைகளில் எளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம்.இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

போச்சடா அவ்விருட்சி வெளியில் வாங்கி
பொடியாகச் செய்தொரு சட்டியிலே
பாச்சடா பலகாயம் பசுவின் நெய்தான்
பக்குவமாய் விட்டெரித்துப் புரட்டிக் கொண்டு
மூச்சடா அறைநாலைந் துண்டை செய்து
முனைந்தந்தி சந்தியீரண் டுண்டை