மூல நோய்கான தீர்வுகள் வரிசையில் இன்று வித்தியாசமான ஒரு தீர்வினை பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
பாரப்பா நத்தையொடுத் தானெடுத்து வந்து
பழையதோர் பாண்டத்துள் ளடைத்துக் கேளு
தீரப்பா வாய்மூடி அடுப்பி லேற்றி
தீமூட்டி ஆவிமே லெழும்பும் போது
யேரப்பா இருகால் பலகை போட்டு
யிருத்திமேற் துளையதி லாசனத்தை வைத்து
நேரப்பா வேதுபிடி