சித்தர் பெருமக்கள் பகுத்துக் கூறிய இருபத்தியோரு வகையான மூல நோய்களில் இதுவரை பதின்நான்கு வகைகளைப் பற்றி முந்தைய இரண்டு பகுதியில் பார்த்தோம். அந்த வகையில் கடைசி ஏழு வகைகளான மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
இந்த தகவல்கள் யாவும் யூகிமுனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
15.