சித்தர் பெருமக்கள் பகுத்துக் கூறிய இருபத்தியோரு வகையான மூலநோய்களில் இன்று ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம் பற்றிய தகவல்களையும், அறிகுறிகளையும் பார்ப்போம்.
இந்த தகவல்கள் யாவும் யூகிமுனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
08. ஆழிமூலம்
சேதியாய் நீண்ட வள்ளிக் கிழங்கு போலத்
திமிர்ந்துமே யேகமுளை யாகக் காணும்