மாந்திரிகம் - உச்சாடனம்.



வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் என்பவை மாந்திரிகத்தின் எட்டு நிலைகள் எனவும், அவை ஒவ்வொன்றும் மக்களுக்கு எந்தந்த விதத்தில் தீர்வுகளை முன் வைத்திருக்கின்றன என்பது பற்றியும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று உச்சாடன கலையின் பயன்பாட்டினை பற்றி பார்ப்போம்.


மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் உருவாக்கப் படும் ஒலி அதிர்வுகளைக் கொண்டு தங்களின் உடலையும்,