- Back to Home »
- 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி »
- 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேனில் நடைபெற்ற முத்தரப்பு ஒருதினத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை எடுத்தது அந்த அணி. டி.வார்னர் அதிகபட்சமாக 163 ரன்களை எடுத்தார்.
322 ரன்கள் என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.
322 ரன்கள் என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.
