- Back to Home »
- மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் அஞ்சலி »
- மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் அஞ்சலி
பசும்பொன் தேசிய கழகம் தலைவரும், தேவரின் பேரனும், எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசியல் களத்திலே போராளியாக சுழன்று வந்த்தவருமான கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் அவர்கள் இன்று (07-11-11) மதியம் அளவில் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவர்களின் ஆத்மா தேவரிடம் சரணடைய இறைவனை வேண்டுகிறோம்.
அவரை இழந்து வாடும் இயக்கத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொழ்கிறோம்.
