இலங்கையின் தென் கிழக்கு கோடியில் உள்ள ஊர் கதிர்காமம். பழைய நூல்களில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இதை குறிப்பிடப் படுவதுண்டு. அருணகிரி நாதரும் கூட தனது திருப்புகழில் பதினான்கு பாடல்களை கதிர்காமத்தில் உறையும் கந்தன் மீது பாடியிருக்கிறார். இந்த கோவில் பதினோராம் நூற்றாண்டில் உருவாகி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!
அரவு பிறை