அகத்தியர் ஆரூடத்தில் இன்று நாற்பத்தி ஐந்தில் இருந்து ஐம்பத்தியொன்று வரையிலான எண்களுக்கான பலனை இன்று பார்ப்போம்.
௪௫. (45) வந்தால்..
அலட்சியமாய் நினைத்ததெல்லாம் அதிர்ஷ்டமாச்சு
அஷ்டமத்தில் புதபகவான் அமரலாச்சு
துலக்கமுள்ள பெரியோர்க ளுதவியாச்சு
துன்பமெலா மனைவிட்டு அற்றுபோச்சு
நலம் பெறவே வலதுபக்கம் மச்சமொன்று
நட்சத்திரம் போலுனக்கு அமையலாச்சு
கலகமிலா லட்சுமியின் கருணாயலே
கண்டிடுவா