இன்றைய பதிவில் முப்பத்தி எட்டு முதல் நாற்பத்தி நான்கு வரையிலான எண்களின் பலன்களைப் பார்ப்போம்.
௩௮. (38) வந்தால்..
இடம்விட்டு இடம்போக எண்ணமுண்டு
இருந்தாலும் அதனாலே லாபமுண்டு
தீடமான பெரியோரால் நன்மையுண்டு
தென்மேற்கு திசையிலிருந்து செய்தியுண்டு
திடமதிலே உனதுகுறை வேணதுண்டு
தைரியமாய் எத்தொழிலும் செய்யநன்று
முடவனெனும் சனியானவன் விலகிவிட்டான்
மூன்றுநாள் போகபின்னே சுகமுண்டாமே.
ஆரூடத்தில் முப்பத்தி