அகத்தியர் ஆரூடம் - 31 முதல் 37 வரையிலான பலன்கள்!

அகத்தியர் ஆரூடம் தொடரில் இதுவரையில் முதல் முப்பது எண்களுக்கான பலன்களைப் பார்த்தோம். இனி வரும் நாட்களில் மீதமிருக்கும் எண்களின் பலன்களையும் பார்ப்போம்.
௩௧. (31) வந்தால்..

இப்பொழுது உந்தனுக்கு கெட்டகாலம்
இருந்தாலும் பயமில்லை சுகமுண்டாகும்
கொப்பெனவே குடும்பமதில் கலகமாகும்
கொடுத்ததை கேட்டாலே பகையுமுண்டாகும்
ஒப்பவே வுபகாரம் செய்திட்டாலும்
உலகினிலே அபகார மாக நேரும்
தப்பாது தொழில் முறையில்