இன்றைய பதிவில் விபரீதங்களை விளைவிக்கும் சில சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்.முதலில் அகத்தியர் அருளிய விருட்ச மாரண சக்கரம்.இது எத்தகைய மரத்தையும் மாரணம் செய்விக்குமாம்.இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்."பாரேதான் புலத்தியனே பண்புளானேபாலகனே ஓரறிவுக் குற்றசாதிநேரேதான் விருட்சங்க ளெதுவானாலும் நேர்மையுடன் மார்க்கத்தை விளம்பக்கேண்மா"- அகத்தியர் -"விதியான விருட்சமாரண சக்கரந்தான்பதியான வைந்துவரை