- Back to Home »
- இடைக்காடர் , சித்தர்கள் »
- இடைக்காட்டுச் சித்தர்
"மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!".
"அல்லும் பகலும்நிதம் - பசுவே!
ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை - பசுவே!
பூரணங் காண்பாயே".
"தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார உண்டிடப் பால்கற"
- இடைக்காட்டுச் சித்தர் -