"ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே
அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு
தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்
சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்".
- போகர் -
போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார்.
போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது.
போகர் சமாதியடைய முன்னர் இவரை