- Back to Home »
- இரசவாதம் , சித்தர் பாடல் »
- புடமிடுதல் - ஓர் அறிமுகம்...
இரசமணி தயாரித்தல், ரசவாதம், மருந்து தயாரிப்பு போன்றவைகளில் புடமிடுதல் அவசியமாகும்.புடம் இட வேண்டிய் பொருளை நேரடியாக தீயில் காட்டாமல், இன்னொரு பொருளின் உள் வைத்தோ, அல்லது சீலை மண் வைத்து காய வைத்து அதனைச் சுற்றி வரட்டிகளை அடுக்கி நெருப்பு மூட்டி அப்பொருளை சுட்டெடுப்பதே புடமிடுதல் ஆகும்.இம்முறையில் வரட்டிகள் மெதுவாக எரிவதால், உள்ளிருக்கும் பொருல் தீய்ந்து கருகிவிடாமல் அளவான உஷ்ணத்தை தொடர்ந்து