புரிந்துணர்வுக்கு நன்றி.


நண்பர்களே,


விபத்தினால் ஏற்பட்ட எலும்பு முறிவுகளை சரி செய்யும் வகையில் மேற்கொண்ட  இரு அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தொடர்ந்த சிகிச்சைகளின் காரணமாய் கணினி பக்கம் வர இயலவில்லை. இப்போது உடல் நிலமை பரவாயில்லை என்பதால் பதிவுகளை தொடர விரும்புகிறேன். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் குருவருளின் துனையோடு பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.

 

புரிந்துணர்விற்கு நன்றி.

தோழி.

*மின்னஞ்சலில் நலம்