சித்தர்களின் மாந்திரிகத்தில் அட்டமா சித்துக்களாய் சொல்லப் படும் எட்டுப் படி நிலைகளில் ஒன்றான மோகனம் என்கிற கலை எவ்வாறு பயன்படுத்தப் பட்டது என்கிற விவரங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.மோகனம் என்பது பிறரை தன் மீது மோகம் கொள்ளச் செய்வது ஆகும். மற்ற பிற மாந்திரிக முறைகளைப் போலவே இந்த முறையும் காலம் காலமாய் ரகசியமாகவே பேணப்பட்டு வந்திருக்கிறது.
இந்த தகவல் அகத்தியர் அருளிய அகத்தியர் 12000 என்னும்