சோழ மன்னனும், கணபதி கோவிலும்!




சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே அவர்கள் காலத்தைய நிகழ்வுகளும் குறிப்புகளாய் பதிவாகி இருக்கின்றன. அப்படியான தகவல்களை முந்தைய பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்றும் சுவாரசியமான ஒரு வரலாற்றுத் தகவல்.



இந்த பாடல் தேரையர் அருளிய தேரையர் காவியம் என்ற நூலில் காணப் படுகிறது. மதுரைக்கு வடக்கே இருப்பதாக கருதப் படும் ஒரு கோவிலைப் பற்றிய குறிப்புதான் இந்த பாடல்கள்.

கோடியென்ற