பாவச் செயல்களை செய்வதன் மூலமாய் ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பாவங்களின் வகைகளை அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்."காணவே யின்னமொரு சூட்சங்கேளு கருணையுட னுலகத்தோ டிருக்கும்போதுபூணவே கண்ணாரக் கண்டபாவம் புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்பேணவே காதாரக் கேட்டபாவம் பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம் ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"- அகத்தியர் -வாழும் காலத்தில் நம்மைச்