நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டிருந்த அகப்பேய் சித்தரின் பாடல் தொகுப்பினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். தன்னையறிதலின் நுட்பங்களை பாங்குடனே உரைத்தவர் அகப்பேய் சித்தர்.இத்தகைய பாடல்கள் மாணவர்களுக்கான பாடத் திட்டங்களில் பெரிதாய் சேர்க்கப் படவில்லை என்பதில் எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. குறைந்த பட்சம் எம் போன்றவர்கள் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் இக்குறையினை போக்கிடலாம் என்பதன்