பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் இருந்ததன் ஆதாரங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.தமிழில் இதனை ”இரும்பொன்”, ”அயம்” என்று அழைத்திருக்கின்றனர். இரசவாதத்தில் இரும்பு தாழ்ந்த உலோகமாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது.
போகர் தனது "போகர்7000" என்கிற நூலில் இரும்பின் வகைகளைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"உண்டான தீட்சணமாம் இரும்பு தானும்
உற்றதோர் ஆவிதம் ஏதுஎன் றாக்கால்
கண்டான